- நா. ஐநா பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை
- நியூயார்க்
- ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில்
- நியூயார்க் நகரம்
- நா. பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை!
- தின மலர்
நியூயார்க் : செயற்கை நுண்ணறிவு தொடர்பான முதல் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இன்று நியூயார்க் நகரில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்திற்கு பிரிட்டன் வெளியுறவுத் துறை செயலாளர் ஜேம்ஸ் தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின்(AI) நன்மை, தீமைகள் குறித்தும் முக்கிய விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post செயற்கை நுண்ணறிவு : ஐ.நா. பாதுகாப்பு சபை ஆலோசனை!! appeared first on Dinakaran.